தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (28.10.2020) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் இடைநிலை ஆசிரியை முனைவர் மு. கனகலட்சுமி அவர்கள் எழுதிய ஐந்து நூல்களை வெளியிட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (28.10.2020) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் இடைநிலை ஆசிரியை முனைவர் மு. கனகலட்சுமி அவர்கள் எழுதிய ஐந்து நூல்களை வெளியிட்டார்கள்.